"கொலை செய்வது எப்படி?" - உயிருடன் எரிப்பது, வெட்டுவது...ஆசிரியரே செய்த அதிர வைத்த காரியம்

x

வெர்ஜினியா மாகாணத்தில் செசபீக்கில் உள்ள க்ரெஸ்ட்வுட் நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வகுப்பின் போது சக மாணவர்களைக் கொல்லும் வழிகளை எழுதி வருமாறு அந்த ஆசிரியர் மாணவர்களுடம் கூறியுள்ளார்... இந்த யோசனை ஒரு மாணவருடையது என்றாலும், ஆசிரியர் தான் அதை எழுத வலியுறுத்தியுள்ளார்... உயிருடன் எரிப்பது, வெட்டுவது, ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிந்து நாய்க்கு உணவாக்குவது என்று மாணவர்களும் வரிசையாக பல வழிமுறைகளை எழுதியுள்ளனர்... இதுகுறித்து ஒரு மாணவர் தன் பெற்றோரிடம் கூறவே அதன் பிறகு காவல்துறைக்கு விஷயம் சென்றுள்ளது... ஆசிரியர் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்