அடங்காத வெறி.. ஏவுகணை தாக்குதல்.. நொறுங்கி விழுந்த அபார்ட்மெண்ட்.. நெஞ்சை உலுக்கும் கோரம்

x

ரஷ்யா - உக்ரைன் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் ஓடேசா நகரில் அடுக்குமாடி குடியிருப்புகள் முற்றிலும் இடிந்து பலத்த சேதமடைந்தன.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலில் 18 குடியிருப்புகள் இடிந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றும் பணிகளில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள 2 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் உக்ரைனின்

ஏவுகணை தாக்குதலால் சேதடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்