விழுந்து நொறுங்கிய விமானப்படை விமானம்..! - இருவர் பலி..

x

இலங்கை விமான படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் விமான பயணி மற்றும் பொறியாளர் உயிரிழந்ததாக, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. முற்பகல் 11.25 - க்கு புறப்பட்ட விமானம், 11.27 மணிக்கு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த விமானப்படை தளபதி உதேனி ராஜபக்சேவால் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்