உலகில் பெருகி வரும் அரக்கன்கள்.. தவளையால் வரப்போகும் பேராபத்து - மனிதர்களுக்கு அடித்த எச்சரிக்கை மணி

x

உலக அளவில் தவளைகள் உள்ளிட்ட நீர் நில வாழ்விகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவது டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகளை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கின்றனர், ஆய்வாளர்கள்.


Next Story

மேலும் செய்திகள்