மலேசியாவின் அடுத்த மாமன்னர் அறிவிப்பு..யார் தெரியுமா ?

x

மலேசியாவின் அடுத்த மாமன்னராக ஜோகூர் சுல்தான் இப்ராகிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் 9 மாநிலங்களை ஆளும் அரச குடும்பங்களை சேர்ந்த 9 பேர் மன்னர்களாக உள்ளனர். அவர்களில் ஒருவர் மாமன்னராக

அரச குடும்பங்களால் தேர்ந்து எடுக்கப்படுவார். இந்நிலையில் ஜோகூர் மன்னர் இப்ராகிம்

இஸ்கந்தர் மலேசியாவின்

அடுத்த மாமன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போதைய மலேசிய மாமன்னர் அப்துல்லாவிடம் இருந்து அடுத்த வருடம்

ஜனவரி மாதம் 31-ந்தேதி பொறுப்பை பெற்று கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாமன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோகூர் சுல்தான் இப்ராகிம், புரூனே, பிலிப்பைன்ஸ் , சிங்கப்பூர் நாடுகளின் தலைவர்களுடன்

நெருங்கிய நட்புறவு கொண்டவர் ஆவார்.


Next Story

மேலும் செய்திகள்