காஸாவில் ஓயாத மரண ஓசை..பலியாகும் பச்சிளம் குழந்தைகள் மனமிறங்காத இஸ்ரேல்

x

ரபா நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி வருகிறார். இந்த நிலையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்