சவுதியில் மாரடைப்பால் உயிரிழந்த தமிழர்.. உடலை கொண்டுவர மனைவி கடலூர் ஆட்சியரிடம் மனு

x

சவுதியில் மாரடைப்பால் உயிரிழந்த தமிழர்.. உடலை கொண்டுவர மனைவி கடலூர் ஆட்சியரிடம் மனு

சவுதி அரோபியாவின் தலைநகர் ரியாத்தில் உயிரிழந்த தந்தையின் உடலை மீட்டு தரக் கோரி அவரது மகள், கடலூர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். ரியாத்தில் மயங்கி கீழே விழுந்து அன்பு உயிரிழந்த சிசிடிவி காட்சியை தற்போது பார்ப்போம்.............

கூடுதல் விவரங்களை செய்தியாளர் தேவநாதனிடம் கேட்போம்...........


Next Story

மேலும் செய்திகள்