திடீரென சீறிய ராட்சத பேரலைகள்... ரோட்டில் சென்றவர்களை அடித்துச் சென்ற திக்.. திக் காட்சிகள்

x

மாலத்தீவில், கடல் சீற்றம் காரணமாக ராட்சத பேரலைகள் எழும்பி, சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகன ஓட்டிகளை அடித்துச் சென்றது. மாலத்தீவில் கடந்த சில நாட்களாக கடல் அலைகள் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகின்றன. இந்நிலையில், திடீரென எழும்பிய ராட்சத பேரலைகள் கரையை கடந்து, சாலையில் சென்றுக் கொண்டிருந்த வாகன ஓட்டிகளை அடித்துச் சென்றதில், பலர் காயம் அடைந்தனர். இந்நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்