5 பேரை காவு வாங்கிய புயல் - 4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்

x

வங்கதேசத்தில், சித்ராங் புயலால் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர்.சித்ராங் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். பர்குனா, நரலி, சிரஜ்கஞ் மாவட்டங்கள் மற்றும் போலா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் மேகாலயா, மிசோரம், அசாம் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்