சத்தமின்றி இலங்கை அமைக்கும் புதிய படை.. இந்தியாவுக்கு அதிர்ச்சி

x

தமிழக மீனவர்களைக் கைது செய்ய புதிய படையை இலங்கை அரசு உருவாக்க உள்ளது தமிழக மீனவர்களைக் கலக்கம் அடையச் செய்துள்ளது... அதாவது கடல்சார் சாரணர் இயக்கம் என்ற ஒரு புதிய படையை உருவாக்கி எல்லை தாண்டி மீன் பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களையும், படகுகளையும் கைது செய்ய இந்த படை உருவாக்கப்பட உள்ளதால் தமிழக மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்