சிவராத்திரியில் போலீஸ் செய்த செயல்.. இலங்கை அமைச்சர் கண்டனம்

x

இலங்கையின் வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோவிலில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நடந்து கொண்ட விதம், நாட்டில் இன நல்லிணக்கதை சீர்குலைக்கும் வகையில் உள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேனாவந்தா கூறினார். வரும் காலங்களில், போலீசார் இவ்வாறான செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்