உலகை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்...தோண்ட தோண்ட சடலங்கள்...2,000ஐ கடக்கும் பலி எண்ணிக்கை

x

வட ஆப்பிரிக்கா நாடான மொராக்கோவில் நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தால், ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது. இரண்டாயிரத்து 59 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஆயிரத்து 404 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்