பூகம்பத்தால் நிலைகுலைந்து போன மொராக்கோ..உதவிக்கரம் நீட்டிய உலக நாடுகள் | Morocco

x

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கத்தாரில் இருந்து

4 விமானங்கள் நிவாரணப்பொருட்களுடன் மொராக்கோ விரைந்தன. அதேபோல் ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் விமானம் மூலம் நிவாரணப்பொருட்களை அனுப்பியுள்ளன. இதனை தொடர்ந்து மொராக்கோவின் மன்னர் நிவாரணப்பொருட்களை அனுப்பி வரும் சர்வதேச நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்