போப் பிரான்சிஸ் வருகைக்காக வாட்டும் வெயிலில் காத்துக்கிடந்த லட்சக்கணக்கான மக்கள்

x

போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரில் போப் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். வெயில் வாட்டி வதைத்த போதிலும், ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் போப்பின் வருக்காக காத்திருந்தனர். பின்னர் கன்னிமேரி தோன்றியதாக கூறப்படும் இடத்தில் உள்ள தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்