சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்... அடித்த எச்சரிக்கை மணி

x

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது... 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் போது மெக்சிகோ நகரில் உள்ள கட்டடங்கள் குலுங்கியுள்ளன... தலைநகரம் முழுவதும் பூகம்பம் குறித்த எச்சரிக்கை மணி ஒலித்தது... மக்கள் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டடங்களை விட்டு உடனடியாக வெளியேறினர்.


Next Story

மேலும் செய்திகள்