குவைத் மன்னர் மரணம் - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

x

குவைத் மன்னர் மரணமடைந்த நிலையில், ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குவைத் மன்னர் செய்க் நவாப் அல் அகமது அல் சபா மரணமடைந்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் வகையில், இன்று மத்திய அரசின் அனைத்து அலுவலகங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் எனவும், எந்தவிதமான அலுவல் பூர்வமான நிகழ்ச்சிகளும் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்