"குழந்தைகள் 2 மணி நேரம் மட்டும் தான் செல்போன் பயன்படுத்த வேண்டும்" - பறந்து வந்த ஷாக் உத்தரவு

x

சீனாவில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 2 மணிநேரம் மட்டும் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், வயதுக்கு ஏற்றபடி வரம்புகளை வகைப்படுத்தி உள்ள சீன அரசு, தவறான பழக்கத்தை வழங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தொழில்நுட்ப நிறுவனங்களை அறிவுறுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்