அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு..இடிந்து விழுந்த வீடு.. சிதைந்த குடும்பம்

x

அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு..இடிந்து விழுந்த வீடு.. சிதைந்த குடும்பம் - 2 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி . ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவில் வீடு இடிந்து விழுந்து 2 மாத குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் ரீசி பகுதியில் உள்ள சாஸனா கிராமத்தில் கனமழை பெய்தது. இந்நிலையில், இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு வீடு இடிந்து விழுந்து. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 2 மாத குழந்தை, தாய் மற்றும் 2 சிறார்கள் உயிரிழந்ததாக, காவல்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்