ஆமைக்கறி சாப்பிட நினைத்தவர்களுக்கு ஆப்பு! அதிரடியாக ஆமையை மீட்ட அதிகாரிகள்

x

இலங்கையில், இறைச்சிக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 160 கிலோ ஆமை பறிமுதல் செய்யப்பட்டது. மன்னார் பனங்கட்டிக்கொட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஆமை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பந்தப்பட்ட வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், அரிய வகை ஆமை, இறைச்சிக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்து உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆமையை பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்