திடீர் போரால் எகிறிய தங்கம் விலை..நாளை காத்திருக்கும் மிகப்பெரிய அடி

x

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் எதிரொலியாக தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 65 ரூபாயும், சவரனுக்கு 520 ரூபாயும் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் போர் காரணமாக உலக பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் என தங்கம் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது மட்டுமே முதலீடு செய்வார்கள் என்றும் கூறியுள்ளது. போர் தொடர்ந்தால், திங்கட்கிழமை தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்