இஸ்ரேல் பாலஸ்தீன் போர் - கதறும் தமிழர்கள் - அமைச்சர் அதிரடி

x

ஆதரவாளரின் வேண்டுதலுக்கு இணங்க, காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு தரிசனம் செய்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், பூரண நலம்பெற்றால் அத்திவரதர் பெருமாள் கோயிலுக்கு அழைத்து வருவதாக, அவரது ஆதரவாளர் செஞ்சி சரவணன் வேண்டி கொண்டார். இதனை நிறைவேற்றும் விதமாக, உலக பிரசித்தி பெற்ற காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சமய நல்லிணக்கத்தோடு சிறப்பு வழிபாடு நடத்தினார்...


Next Story

மேலும் செய்திகள்