காலையில் குலுங்கிய இந்தோனேசியா... கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள்!

x

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நள்ளிரவு 1.25 மணிக்கு பாலி கடலில் 518 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7 அலகுகளாக பதிவாகியுள்ளது. இதே போன்று, அந்தமான் கடல் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 4.3 ரிக்டர் அலகுகளாக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்