சீன தலைநகரில் பயங்கர வெள்ளப்பெருக்கு..கொத்து கொத்தாக சிக்கிய மக்கள்..மீட்பு பணி தீவிரம்

x

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய மக்களை மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றினர். மழை நின்ற போதிலும் மலைப்பகுதிகளில் நீர் வடியவில்லை. லியுலிஹே சிறுநகரில் உள்ள 7 கிராமங்களில் இன்னமும் 4 ஆயிரத்து 300க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு படகுகள் ஆகியவற்றின் மூலம் சென்ற மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்