ஹவாய் காட்டுத்தீ..சொந்தங்களை தேடி 2,500 அழைப்புகள் - அதிர்ச்சியில் உலக நாடுகள்

x

ஹவாய் காட்டு தீயில் சிக்கி உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் விவரங்களை கேட்டு இதுவரை 2 ஆயிரத்து 500 அழைப்புகள் வந்துள்ள செஞ்சிலுவை சங்கம் சார்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. தற்போது வரை 101 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் இது 300 ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்