நடு நாத்திரியில் பேரணி, வாணவேடிக்கை.. ஜெர்மனியில் மே தினம் கொண்டாட்டம்

x

ஜெர்மனி நாட்டில், ஆயிரக்கணக்கானோர் திரண்டு, அமைதி பேரணி நடத்தி மே தினத்தை கொண்டாடினர். மே தினத்தையொட்டி, பெர்லின் நகர வீதிகளில் இரவில் திரண்ட ஆயிரக்கணக்கான பொது மக்கள், அமைதி பேரணி நடத்தினர். அப்போது, "ஆணாதிக்கத்தை கைவிடுங்கள்", "நீங்கள் எங்களை அமைதிப்படுத்த முடியாது" என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அ வர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர், வாண வேடிக்கைகளுடன் மே தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்