பற்றி எரியும் காட்டுத்தீ - துடிதுடித்து 112 பேர் பலி | Chile

x

சிலியில் பரவி வரும் கடுமையான காட்டுத்தீயால் பலியானவர்கள் எண்ணிக்கை 112ஆக அதிகரித்துள்ளது... மேலும் மாயமான நூற்றுக்கணக்கானோரின் நிலைமை என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான கடற்கரை நகரங்களான வினா டெல் மார் மற்றும் வால்பரைசோவை காட்டுத்தீ கடுமையாக அச்சுறுத்தி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான வீடுகள், வாகனங்கள், உடைமைகள் என அனைத்தும் காட்டுத்தீக்கு இரையாகின. 112 பேர் உயிரிழந்த நிலையில், மாயமானவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்