அதிர வைத்த நிலநடுக்கம்..அச்சத்தில் வெளியேறிய பொதுமக்கள்..

x

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்