நொறுங்கிய விமானப்படை விமானம்... துடி துடித்து பலியான 5 வீரர்கள்

x

நொறுங்கிய விமானப்படை விமானம்... துடி துடித்து பலியான 5 வீரர்கள்

சிலி நாட்டில், ஹெலிகாப்டர் விபத்தில், விமானப்படையைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டின் விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டரில், 5 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர், தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், அதில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 5 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து, சிலி விமானப்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்