ஒரு பக்கம் காட்டு தீ.. மறுபக்கம் சூறாவளி காற்று - தென்மேற்கு சீனாவின் அழிவு..ஊரை விட்டு ஓடிய மக்கள்

x

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்...

கார்ஸின் யாஜியாங் நகரில் 2 தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட காட்டுத்தீ, நேற்று அதிகாலை பலத்த காற்று காரணமாக பல திசைகளிலும் பரவி, அதி தீவிரமானது... மேலும் தீ பரவாமல் தடுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்... 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்