குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டம்.. ஜெருசலேமில் ஆடிப்பாடி கிருஸ்துவர்கள் ஊர்வலம்

x

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக உலகம் முழுவதும் கொண்டாட்டப்பட்டது. இதையொட்டி

கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளுடன் ஊர்வலமாக சென்று தேவாலயங்களில்

வழிபாடு நடத்தினர். புகழ்பெற்ற ஜெருசலேம்

நகரில் ஏராளமான கிருஸ்துவ மக்கள் ,

பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள்

உள்ளிட்டோர் இசைகருவிகளை இசைத்து

ஆடிப்பாடி குருத்தோலைகளை ஏந்தியபடி மகிழ்ச்சியுடன் ஊர்வலமாக சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்