வெள்ளத்தில் மிதக்கும் பொலிவியா..! தண்ணீரில் மூழ்கி பலியான 33 பேர் | Bolivia

x

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு 33 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தலைநகர் லா பாஸில் உள்ள லா பாஸ் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையால் பத்தாயிரத்துக்கும் அதிமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மீட்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்