போரில் திடீர் திருப்பம்.. ஹமாஸ்க்கு உதவும் டெலிகிராம் - கொளுத்திப்போட்ட CEO..

x

டெலிகிராம் ஏன் ஹமாஸ் குழுவின் கணக்குகளை முடக்கவில்லை என்பது குறித்து டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி விளக்கமளித்துள்ளார்...

இஸ்ரேலின் அஷ்கெலோன் நகரில் ஏவுகணை தாக்குதல் நடத்தும் முன்பாக, மக்கள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு ஹமாஸ் டெலிகிராம் வாயிலாக எச்சரித்துள்ளது என்று டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார். எனவே, அவர்களின் பக்கங்களை மூடுவது உயிர்களைக் காப்பாற்ற உதவுமா? அல்லது ஆபத்தை ஏற்படுத்துமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்... இதனால் ஹமாஸ் கணக்குகளை முடக்காதது சரியே என்ற தங்கள் தரப்பு நியாயத்தை அவர் எடுத்துறைத்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்