#Breaking : போர் எதிரொலி - உக்ரைன் செல்லாமல் பாதியில் திரும்பும் இந்திய மீட்பு விமானம்
போர் எதிரொலி - உக்ரைன் செல்லாமல் பாதியில் திரும்பும் இந்திய மீட்பு விமானம்
உக்ரைன் தலைநகர் கியூவில் மீட்பு பணிக்காக புறப்பட்ட இந்திய விமானம் நாடு திரும்புகிறது
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக விமானம் அனுப்பப்பட்டிருந்தது
உக்ரைனின் வான் பரப்பு மூடப்பட்டதையடுத்து இந்திய விமானம் பாதியில் நாடு திரும்பியது
தற்போது ஏர் இந்தியா விமானம் ஈரானிய வான்பரப்பில் உள்ளதாக தகவல்
Next Story