பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் - போராட்டத்தில் குதித்த பல்லாயிரக்கணக்கானோர்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் அநீதிகளுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்தனர்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் - போராட்டத்தில் குதித்த பல்லாயிரக்கணக்கானோர்
x
சமீப காலமாக உலகம் முழுவதும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள்அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், "வேண்டாம் என்றால் வேண்டாம்தான்"...உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளுடன் பாரிசில் போராட்டக் காரர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதில் குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்