ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலை நிறுத்த தவறிய நேட்டோ - தலிபான்கள் குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்த நேட்டோ தவறி விட்டதாக தலிபான்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலை நிறுத்த தவறிய நேட்டோ - தலிபான்கள் குற்றச்சாட்டு
x
நேட்டோ என்று பரவலாக அறியப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பும் அமெரிக்காவும் கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமைதியையும் பாதுகாப்பையும் நிலை நிறுத்த தவறி விட்டதாக ஆப்கான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முதாகி குற்றம் சாட்டியுள்ளார். 2 நாள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள அவர், இஸ்லாமாபாத்தில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்