தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பொது வெளிகளில் அனுமதி மறுப்பு - ஆஸ்திரிய அரசு அறிவிப்பு

ஆஸ்திரிய நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு உணவகங்கள், உள்ளிட்ட பொதுவெளிகளில் அனுமதி மறுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பொது வெளிகளில் அனுமதி மறுப்பு - ஆஸ்திரிய அரசு அறிவிப்பு
x
ஆஸ்திரிய நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு உணவகங்கள், உள்ளிட்ட பொதுவெளிகளில் அனுமதி மறுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் 64 சதவீதம் பேர் முழுமையாக 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர். ஆஸ்திரியாவில் தினசரி கொரோனா பாதிப்பானது 9 ஆயிரத்து 300ஐத் தாண்டி பதிவாகி வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, உணவகங்கள், தேநீர்க் கடைகள் உள்ளிட்ட பொதுவெளிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்