கருப்பு சந்தையில் மீட்கப்பட்ட ஆமைகள் - மீண்டும் கடலில் விடப்பட்ட ஆமைகள்

கொலம்பியாவில் கருப்பு சந்தையில் இருந்து மீட்கப்பட்ட 31 ஆமைகள் அதிகாரிகளால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன.
கருப்பு சந்தையில் மீட்கப்பட்ட ஆமைகள் - மீண்டும் கடலில் விடப்பட்ட ஆமைகள்
x
மைகோ நகரில் 42 அரிய வகை கடல் ஆமைகளை ராணுவ அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். மீட்புப் பணியின் போது 11 ஆமைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மீதியிருந்த 31 ஆமைகள் மீண்டும் கடலிலேயே விடப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்