5-11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி: அனுமதி கோரும் பைசர்-பயோஎன்டெக்

5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்க பைசர்-பயோஎன்டெக் நிறுவனங்கள் அமெரிக்காவின்ட அனுமதி கோரியுள்ளன.
5-11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி: அனுமதி கோரும் பைசர்-பயோஎன்டெக்
x
 பைசர் மற்றும் பயோ என்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் பரிசோதிக்கப்பட்டது. பலருக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உருவான நிலையில், சிலருக்கு காய்ச்சல், உடல் வலி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டன. இதையடுத்து தடுப்பூசியை 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கு அவசரகாலத்தில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்குமாறு அமெரிக்க அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்