கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு - போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு

கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு - போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு
கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு - போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு
x
கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு - போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு

இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரில் பெண்கள் பாதுகாப்பாக உணராத பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் சாரா எவரார்ட் என்ற இளம்பெண்ணை 48 வயதான முன்னாள் காவல்துறை அதிகாரி வெய்னே கவ்சன்ஸ் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் லண்டனில் பெண்கலீன் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில், காவல்துறை மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இந்நிலையில், பாதுகாப்பு இல்லாத இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த லண்டன் காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்