கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம்
நெதர்லாந்தில் நூற்றுக்கணக்கான மக்கள், கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர்.
அந்நாட்டில் உணவகங்கள், திரையரங்குகள், உள்ளிட்ட பொதுவெளிகளுக்குச் செல்ல கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டது. அரசின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story