ஸ்பெயினில் தீவிரமாகும் காட்டுத் தீப்பரவல் - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

ஸ்பெயினில் தீவிரமாகும் காட்டுத் தீப்பரவல் - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
ஸ்பெயினில் தீவிரமாகும் காட்டுத் தீப்பரவல் - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
x
ஸ்பெயினில் தீவிரமாகும் காட்டுத் தீப்பரவல் - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம் 

ஸ்பெயின் நாட்டில் தீவிரமாகும் காட்டுத் தீப்பரவலால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். 6க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமப் புறங்களில் இருந்து மக்கள் வெளியேறினர். பலத்த காற்று காரணமாக தீவிரமடைந்த காட்டுத் தீப்பரவலால் கிட்டத்தட்ட 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான நிலங்கள் எரிந்து சாம்பலானதுடன், ஒரு தீயணைப்பு வீரரும் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்