ஜி-20 சர்வமத மாநாடு: சிறப்புரை ஆற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே

இத்தாலி - போலோக்னாவில் நடைபெறும் ஜி-20 சர்வமத மாநாட்டின் துவக்க நிகழ்வில், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிறப்புரை ஆற்ற உள்ளார்.
ஜி-20 சர்வமத மாநாடு: சிறப்புரை ஆற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே
x
இதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர் இத்தாலி-  போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
அப்போது பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினரை, இத்தாலி அரச அதிகாரிகள் மற்றும் இத்தாலிக்கான இலங்கை தூதுவர் அலுவலகத்தின் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்