வெனிசுலாவில் வெள்ளப்பெருக்கு - 2,300க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

வெனிசுலாவில் வெள்ளப்பெருக்கு - 2,300க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு
வெனிசுலாவில் வெள்ளப்பெருக்கு - 2,300க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு
x
வெனிசுலாவில் வெள்ளப்பெருக்கு - 2,300க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வடக்கு பகுதிகளில், பயங்கரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர் கனமழை காரணமாக மோரான் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 300க்கும் அதிகமான குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இது வரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

மேலும் செய்திகள்