கனமழை - கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: மக்கள் அவதி

புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் பிலிப்பைன்ஸ் நாட்டில் தாழ்வான பகுதிகள் முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கனமழை - கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: மக்கள் அவதி
x
ஆறுகளில் சீறிபாய்ந்து வரும் வெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகள் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் வீடுகளை விட்டு வெளி வர முடியாமல் முடங்கியுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்