கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டேமில், கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.
கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு
x
அந்நாட்டில் பொது இடங்களுக்குச் செல்ல கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆயிரக்கணக்கான நெதர்லாந்து  மக்கள், "சுதந்திரம் வேண்டும்" என்ற முழக்கங்களுடன் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்