ஊரடங்கிற்கு எதிராகப் போராடும் மக்கள்: மெல்போர்ன் நகருக்குள் நுழைய முயற்சி- தடுத்து நிறுத்திய போலீசார்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஊரடங்கிற்கு எதிராகப் போராடும் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே கலவரம் வெடித்தது.
ஊரடங்கிற்கு எதிராகப் போராடும் மக்கள்: மெல்போர்ன் நகருக்குள் நுழைய முயற்சி- தடுத்து நிறுத்திய போலீசார்
x
ஊரடங்கிற்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டங்கலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விக்டோரியா மாநிலத்தில் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர். அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தியதால் இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்