"ஆப்கனில் அமைதி திரும்ப வேண்டும்" - போப் பிரான்சிஸ் பிரார்த்தனை

ஆப்கானிஸ்தானில் நிலவும் பதற்றமான சூழலுக்கு போப் ஆண்டவர் கவலை தெரிவித்து உள்ளார்.
ஆப்கனில் அமைதி திரும்ப வேண்டும் - போப் பிரான்சிஸ் பிரார்த்தனை
x
ஆப்கானிஸ்தானில் நிலவும் பதற்றமான சூழலுக்கு போப் ஆண்டவர் கவலை தெரிவித்து உள்ளார். தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி இருப்பதால் அங்கு அச்சம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில், ஆப்கனில் நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று போப் ஆண்டவர் வலியுறுத்தி உள்ளார். ஆப்கனில் அமைதி திரும்புவதற்கு பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ள போப் பிரான்சிஸ், ஆயுதங்களின் இரைச்சல் அங்கு ஓயவேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்