எதிரிகளின் தாக்குதலை முறியடிப்பது எப்படி? - இந்திய விமானப்படை சார்பில் ஒத்திகை நிகழ்வு

யூனியன் பிரதேசமான லடாக்கில், இந்தியா விமானப்படை சார்பில், ஹெலிகாப்டர்கள், சிறிய ரக விமானங்களை வைத்து ஒத்திகை பார்க்கப்பட்டன.
எதிரிகளின் தாக்குதலை முறியடிப்பது எப்படி? - இந்திய விமானப்படை சார்பில் ஒத்திகை நிகழ்வு
x
இந்திய சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதி, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. லடாக் எல்லையில் அமைந்துள்ள கோக்ரா பகுதியில், இருந்து சீன வீரர்கள், 12 வது சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு பின் வாங்கினர். 

இந்நிலையில் இந்திய விமானப்படை சார்பில் ஞாயிறன்று நியோமா பகுதியில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்