இஸ்ரேல் பெட்ரோலிய டேங்கர் மீது தாக்குதல்: இருவர் கொல்லப்பட்டதாக தகவல் - இஸ்ரேல் குற்றச்சாட்டிற்கு ஈரான் மறுப்பு

இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பெட்ரோலிய டேங்கர் மீது தாக்குதல்: இருவர் கொல்லப்பட்டதாக தகவல் - இஸ்ரேல் குற்றச்சாட்டிற்கு ஈரான் மறுப்பு
x
கடந்த 29ம் தேதி ஓமன் துறைமுகத்தில் பெட்ரோலிய தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்ட இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இருவர் கொல்லப்பட்டனர். இதையடுத்து கப்பல் மீதான தாக்குதலை ஈரான் செய்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இதற்கு மறுப்பு தெரிவித்த  ஈரான் செய்தி தொடர்பாளர் Saeed Khatibzadeh, ஆதாரமற்ற குற்றச்சாட்டை ஈரான் பக்கம் திசைத்திருப்ப இஸ்ரேல் முயற்சிப்பதாக கூறியதுடன், தனது கண்டனத்தையும் பதிவு செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்