ஒலிம்பிக் போட்டி வீரர்கள் மது அருந்திய விவகாரம் - டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி திட்டவட்டம்

ஒலிம்பிக் போட்டி வீரர்கள் மது அருந்திய விவகாரம் - டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி திட்டவட்டம்
ஒலிம்பிக் போட்டி வீரர்கள் மது அருந்திய விவகாரம் -  டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி திட்டவட்டம்
x
ஒலிம்பிக் போட்டி வீரர்கள் மது அருந்திய விவகாரம் -  டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி திட்டவட்டம் 

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்கள் மது அருந்தியது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படுமென்று டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி கூறி உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள பூங்காவில் விளையாட்டு வீரர்கள் சிலர் ஒன்றாக இணைந்து மது அருந்தி உள்ளனர். இந்த சம்பவம் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டியால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், மது அருந்திய வீரர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும், அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அந்நாட்டு அதிகாரி தெரிவித்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்